“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை
-
தொடர்கள்
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 15
15. பூச்சியியல் மேலாண்மை. நன்கு வளர்ச்சியடைந்த தாவரங்களை விட இளந்தளிர்களே பூச்சிகளுக்கு சுவை மிகுந்த உணவு. விலங்குகளில் சைவம், அசைவம் இருப்பதைப்போல பூச்சியினங்களிலும் சைவம், அசைவம் உண்டு. ஆம்! தாவரங்களை உண்ணும் பூச்சியினங்களை ‘தீமை செய்யும் பூச்சிகள்’ என்றும், பூச்சியினங்களை மட்டும்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 14
விதைப்பு நம் கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு விதையும், விசையை அழுத்தியவுடன் துவக்கையிலிருந்து சீரிப்பாயும் ரவைகளுக்கு ஒப்பானது. யுத்தக்களத்தில் நிற்கும் ஒரு போர்வீரன் தேவையில்லாமல் ரவைகளை வீணடிப்பதில்லை. அதே போல வேளாண் குடிமக்களாகிய நாம் விதைகளை சரியான அளவீடுகளில் மண்ணில் இறக்க பழக…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 12
உர மேலாண்மை. நாம் வேளாண்மை செய்யப்போகும் பயிரானது உரம் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அது வளர்ந்து பூத்து, காய்த்து, கனி தந்து தன் இனத்தைக்கடத்தும். இவை அவற்றின் அடிப்படை குணம். ஆனாலும் நாம் எதிர்பார்க்கிற விளைச்சலை அவை எட்டவேண்டுமாயின் உரம் கொடுத்தே ஆகவேண்டும்.…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை – 11
11. களை மேலாண்மை விதைகளை வாங்கியவுடன் உடனே விதைத்து விடாமல் முதலில் உங்களது நிலத்தின் களைகளை ஆய்வு செய்யவேண்டும். நீங்கள் நிலத்தினை வாங்கியது முதல் விதைப்பதற்கான கால இடைவெளியில் நிச்சயம் ஒரு மழைப்பொழிவு நிகழ்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. மனிதர்களின் தயவில்லாமல் ஊர்வன, பறப்பன…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
“சங்கிலி” மரபுக்குத் திரும்பும் பாதை- 10
விதைகள் உலகில் தோன்றுகின்ற ஒவ்வொரு உயிரினமும் தான் வயது முதிர்ந்து வீழ்ந்து மடிகிறவரைக்கும் தன் இனத்தை விதைகளின் மூலம் கடத்திக் கொண்டேயிருக்கும். அப்படிக் கடத்துவததை காற்று, நீர், போன்ற பூதங்களின் துணையோடும் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட நகர்தலின் மூலமாகவும், பறவைகள் மற்றும்…
மேலும் வாசிக்க