சபேஷா கண்ணதாசன்
-
இணைய இதழ்
சபேஷா கண்ணதாசன் கவிதைகள்
மரியாதை கிடைக்காத இடத்தில் கால் கடுக்க நிற்கும்போது மூளைக்குத் தெரிகிறது இது அவமானமென இது புறக்கணிப்பென இங்கிருந்து சென்று விட வேண்டுமென்று ! நகரத் தயங்கும் கால்களுக்கோ கடமையின் குணம்..! அன்பின் மனம்..! **** மரம் சரிந்து வீழும்போதெல்லாம் சேர்ந்தே வீழ்ந்திடும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சபேஷா கண்ணதாசன் கவிதைகள்
கடக்க வேண்டும் என முடிவான பின் தூரங்களின் நீள அகலங்கள் பற்றி எந்த பிரக்ஞையும் இல்லை நிலங்களில் தூரமென்றால் நடந்திடலாம் நீரினில் தூரமென்றால் நீந்திடலாம் காற்றிடைத் தூரமென்றால் பறந்திடலாம் மனங்களில் தூரமென்றால் பேசிடலாம் ஏனோ எல்லாத் தொலைவுகளையும் கடப்பதற்கு வழி கண்ட…
மேலும் வாசிக்க