சமயவேல் கவிதைகள்

  • இணைய இதழ் 100

    சமயவேல் கவிதைகள்

    கவிகளின் பொருளாதாரம் அல்லதுஅன்பின் விலைப்பட்டியல் கவிகளின் பொருளாதாரம்என்னும் தலைப்பில்நாங்கள் பேசியதில்லை.பைசா பைசாவாககணக்கெழுதி செலவழிக்கத் தெரியாதசோம்பேறிகள்என்று திட்டிவிடுங்கள். இளம் வயதில் கிறங்கடித்தடென்னிசன் கவிதை வரி“கடைசிச் சொட்டு வரை அருந்துவேன்”எதையோ?ஆனால் எனக்குகடைசிப் பைசா வரை என்றாகியது. கவிதையில்முற்றுப்புள்ளிஎன்பது தேவையில்லைவாழ்தல் என்பதுநின்று நின்று சென்றாலும்எறும்பளவேனும் நகரும்நான்-ஸ்டாப்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சமயவேல் கவிதைகள்

    இலைமுகம் வெள்ளென வெளுக்கிறது தூய அதிகாலை.ஈர இதயத்தின் பனித்துளிகள்புற்களிலும்இலைகளிலும் பூக்களிலும்;எங்கெங்கும் நீர் தெளித்துக் கோலமிட்ட தெருக்கள்;காலியான,அனைத்தும் நிரம்பித் ததும்பும்ஒரு தூய சாலை;ஒரு விநோத இலையாகிறதுஎன் முகம்;நிச்சயம்பனித்துளிகள் அரும்பக்கூடும். ***** டைஹோ மால் நான் எங்கே இருக்கிறேன்?எங்கேயோ இருக்கிறேன் என்று கூற வேண்டியதில்லை.…

    மேலும் வாசிக்க
Back to top button