சாமி கிரிஷ்
-
இணைய இதழ் 97
காத்திருந்த சந்திப்பு – சாமி கிரிஷ்
அறிவியல் பாடம் என்றால் கதிருக்கு அவ்வளவு விருப்பம். அறிவியல்தான் அவனுக்கு இந்த உலகத்தின் அதிசயங்களையும் இயல்பென எடுத்துக் காட்டியது. அறிவியல்தான் சந்தேகத்திற்கு இடம் கொடாது ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள உதவியது. அரசுப் பள்ளியொன்றில் அறிவியல் ஆசிரியராகப் பணியேற்று பத்தாண்டுகளைக் கடந்துவிட்ட கதிர்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள் – சாமி கிரிஷ்
காரம் தூக்கலான நாட்குறிப்பு மிளகாய் நெடி பறக்கும் அந்தச் சந்தினை தும்மல் இல்லாமல் கடப்பதென்பது ஆபூர்வம். மிளகாய் அரைக்க வருபவர்கள் நாசி துளைக்கும் கலப்படமற்ற காரத்தை சமைக்கும் குழம்பின் சுவையெண்ணி ஊறும் நாவெச்சிலால் தணித்துக்கொள்கிறார்கள் ‘காரமே கண் கண்ட தெய்வமென்கிறார்’ கல்லாப்பெட்டியில் கம்பீரமாய்…
மேலும் வாசிக்க