சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
-
சிறார் இலக்கியம்
சிறார் கதைப்பாடல்கள்- நல்லாசிரியர் அனுமா
மூன்று மீன்கள் அந்தக் குளத்தில் மூன்று அழகு மீன்கள் நண்பர்களாய் அட்டி யின்றி வாழ்ந்தன அளவளாவி மகிழ்ந்து நீந்தின. குளத்தின் கரையில் நின்று குனிந்து உற்று நோக்கி குதித்து ஓடிடும் மீன்களை கண்டான் மீனவன் ஒருவன். அடுத்த நாளில் அவனுடன் நண்பனும்…
மேலும் வாசிக்க -
சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
1. சிங்கமும் சுண்டெலியும் (கதைப்பாடல்) அடர்ந்த காட்டின் நடுவினிலே அயர்ந்து சிங்கம் உறங்கையிலே அங்கொரு சுண்டெலி அதன்மேலே ஆடியும் ஓடியும் மகிழ்ந்ததுவே! எழுந்த சிங்கம் எலியைப் பிடிக்க பயந்து போனது சுண்டெலியே என்னை இன்று விடுதலை செய்திட என்றோ ஒருநாள் உதவுவேன்…
மேலும் வாசிக்க