சிறுகதை
-
இணைய இதழ் 122
விடுப்பு – மழைக்குருவி
குமரனுக்கு படபடப்பாகவே இருந்தது. இன்றைக்காவது எப்படியாவது மேனேஜரிடம் லீவு கேட்க வேண்டும். லீவுக்காக சூப்பர்வைசரிடம் பேசும்போதெல்லாம்,”மேனேஜர் கடும் டென்ஷனில் இருக்கிறார். இப்பொழுது வேண்டாம்”என்று மறுத்து விடுகிறார். ‘ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பணிபுரியும் இத்தனை பிரம்மாண்ட தொழிற்சாலையில் என் ஒருவனுக்கு விடுப்பு கிடைப்பது என்ன…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
வாடிய பதியன் – ஜெயநதி
ரித்துவின் கவிதையை வாசித்துக் காட்டினான் ஹேம். கொன்றை மரத்தின் மஞ்சள் சரடுகளுக்கு கீழே நின்றுகொண்டு பேனா வரிகளை உணர்வது அவனுக்குப் பிடித்திருந்தது. பதினேழு வயதுக்கேயுரிய கமறும் மகரக்கட்டில் காற்றை உடைத்தான் கவிதையின் வரிகளை உடைத்தான். அதன் அர்த்தத்தை உடைத்தான். “போதும் போதும்….நிறுத்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
நெருப்பு நாக்குகள் – ஆர்னிகா நாசர்
“அஸ்ஸலாமு அலைக்கும்!” நீட்டி முழங்கினான் முகமது இஸ்மாயீல். அவனது முகமனில் ஒரு நாடகத்தன்மை ஒளிந்திருந்தது. முகமது இஸ்மாயீல் வயது 56. எக்ஸ்ட்ரா லார்ஜ் உருவம். நடிகர் வடிவேலு போல உடல் மொழி. தூங்கும் போதும் கழற்றி வைக்காத அழுக்குத் துணி தொப்பி.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
கொட்டாச்சி மாமா – உதயா சக்கரவர்த்தி
காலை எழுந்ததும் வாட்சப்பில் வந்த செய்தி இந்த நாளை இத்தனை நினைவுகளுக்குள் இட்டுச் செல்லுமென நினைக்கவில்லை. அந்தப் புகைப்படத்தைப் பார்க்கத் துயரமாய் இருந்தாலும், பார்க்காமல் இருக்க முடியவில்லை. கொட்டாச்சி மாமா, எங்கள் பகுதிக்கு வந்த முதல்நாள் இன்னமும் நினைவில் இருக்கிறது. மாதா…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
கேர்டேக்கர்[ஸ்] – சக மனிதர்
இன்று உறுத்தலில்லாமல் சிரிக்க முடிவது அவனுக்கு சட்டென உரைத்தது. அவனை அறியாமல் கண்களில் நீர் திரண்டது. அது ஒரு பெருந்துளியாய் உருவெடுத்து ஆக்ரோஷமாய் அவன் இடது கன்னத்தில் தன்னைப் பதித்துக்கொண்டு ஓடிக் கரைந்தது. அவனுடைய விரல்கள் அவசரமாய் அதைத் துடைத்துவிட எத்தனிக்கவில்லை.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
கல்யாணத்துல மழை பெய்யும்! – மஞ்சுளா சுவாமிநாதன்
சுமதி அத்தை என்றால் நினைவில் வருவது அவரது அழகு. சுண்டினால் இரத்தம் வரும் நிறம். நீண்ட கரும் கூந்தல். சதா சர்வகாலமும் வெற்றிலையால் சிவந்து இருக்கும் அவரது உதடு. ‘மூணு பொட்டுக்காரி’ என்று உறவுகள் எல்லாம் அவரை அழைக்கும் நேர்த்தியான மூன்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
ஒரு வழிப் பாவம் – கா.ரபீக் ராஜா
எனக்கு முதலாளியாக அறியப்பட்ட இந்தோனேசியாக்காரன் பெரும் கொண்டாட்டங்களை தனக்குள் நிறைத்தவன். கடற்கரை உள்ள எல்லா பெரிய நாடுகளிலும் இவனுக்கு ஹோட்டல் உண்டு. ஊர் பொறுக்கி போல உடையணிந்து கையில் எப்பொழுதும் குழல் சுருட்டு வைத்திருப்பான். அது கொள்ளி போல விரலுக்கிடையே புகைந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 122
அம்மாப் பனை – ராஜேஷ் வைரபாண்டியன்
அப்பா இறந்து அடக்கம் செய்த நாளின் பின்னிரவில் பாயில் சுருண்டு கிடந்த அம்மா எழுந்து வளவிலிருக்கும் ஒற்றைப் பனையின் அருகில் சென்றாள். இரவுப்பூச்சிகளின் சப்தத்தில் திளைத்துக்கொண்டிருந்த வளவு மரங்கள் அம்மாவை வினோதமாகப் பார்த்தன. பனைமரத்தடியில் நின்றபடி அண்ணார்ந்து பார்த்து ஏதேதோ பேசத்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்
சும்மாடு ஒன்பது நாட்கள் பக்குவமாக வளர்த்து பத்தாம் நாள் பந்தலில் எடுத்து வைத்த முளைப்பாரியைச் சுமக்க நீ சும்மாடு ஆக்கிய துண்டைத்தான் பத்திரமாகp பதுக்கி வைத்திருக்கிறேன் இரவில் தலைக்கு வைத்து உறங்கும் தலையணை உறையுள் சும்மாட்டுச் சமன்பாட்டில் அலுங்காமல் குலுங்காமல் உன்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 121
நெட்டையும், குட்டையும் – மனுஷா ப்ரபானி திஸாநாயக்க
[தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்] அவள் சேபாலிகா. மிகவும் குள்ளமாகத் தெரிவாள். குள்ளமென்று சொன்னாலும் கூட ஆகவும் குள்ளமுமல்ல. தேகத்தில் உயரமாக இருக்க வேண்டியவை உயரமாகவும், வட்டமாக இருக்க வேண்டியவை வட்டமாகவும், ஒல்லியாக இருக்க வேண்டியவை ஒல்லியாகவும்தான் இருந்தன. அனைத்துமே அச்சில்…
மேலும் வாசிக்க