சிறுகதை

  • இணைய இதழ் 121

    மு.ஆறுமுகவிக்னேஷ் கவிதைகள்

    சும்மாடு ஒன்பது நாட்கள்  பக்குவமாக வளர்த்து  பத்தாம் நாள் பந்தலில்  எடுத்து வைத்த  முளைப்பாரியைச் சுமக்க நீ சும்மாடு ஆக்கிய துண்டைத்தான்  பத்திரமாகp பதுக்கி வைத்திருக்கிறேன்  இரவில் தலைக்கு வைத்து உறங்கும்  தலையணை உறையுள் சும்மாட்டுச் சமன்பாட்டில்  அலுங்காமல் குலுங்காமல் உன்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    நெட்டையும், குட்டையும் – மனுஷா ப்ரபானி திஸாநாயக்க

    [தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்] அவள் சேபாலிகா. மிகவும் குள்ளமாகத் தெரிவாள். குள்ளமென்று சொன்னாலும் கூட ஆகவும் குள்ளமுமல்ல. தேகத்தில் உயரமாக இருக்க வேண்டியவை உயரமாகவும், வட்டமாக இருக்க வேண்டியவை வட்டமாகவும், ஒல்லியாக இருக்க வேண்டியவை ஒல்லியாகவும்தான் இருந்தன. அனைத்துமே அச்சில்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    பழிப்பொலிவு – கா.சிவா

     “இங்கே இல்லையே” எனக் கூறிய அப்பா சாமிநாதனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் வள்ளி. அவர் முகம் இதுவரை இவள் கண்டிராத இறுக்கத்துடன் இருந்தது.   எதிரில் நின்ற கருப்பையா முகத்திலும் ஆச்சர்யம் தெரிந்தது. அவனோடு வந்த ஆரோக்கியமும் நிமிர்ந்து பார்த்தான்.  “அய்யா… இன்னைக்கும்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    ராஜகோபுரம் – றின்னோஸா

    கும்பகோணத்தின் அந்திப் பொழுது, ஒரு மெல்லிய சந்தனப் பூச்சாக ஊர் முழுவதும் பரவியிருந்தது. அகல்யாவின் வீட்டு ஜன்னல் வழியே, ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் வானளாவிய ராஜகோபுரம் கம்பீரமாகத் தெரிந்தது. அந்திச் சூரியனின் தங்கக் கதிர்கள் கோபுரத்தின் கலசங்களில் பட்டுத் தெறிக்க, ஜன்னல்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    புரியுது மேடம் – மனுஷி

    மதிய உணவு சமைப்பதற்காகக் கண்கள் கசிய வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தேன். எனது பூனைக்குட்டிகள் இருவரும் கண்கள் பனிக்க நான் வெட்டிக் கொண்டிருப்பதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘யார் அழைப்பது… யார் அழைப்பது… யார் குரல் இது… காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது…’…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    விட்டில் பூச்சிகள் – லாவண்யா சுந்தர்ராஜன்

    வீட்டு வெளிவாசலில் காம்பவுண்ட் கேட் ஓட்டி ஒரு ஜோடி செருப்பிருப்பதைப் பார்த்ததும், “வேணு வந்துட்டா போல” என்றார் பெரியவர். குலதெய்வ கோவிலுக்குப் பெரியவரும், அவர் மகன் விஷ்ணுவும் மருமகள் கனகாவும் போய்விட்டுத் திரும்பியிருந்தனர். பெரியவர் அப்படிச் சொல்லும் முன்னரே, வண்டியை விட்டு இறங்கியதுமே,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    அஸீர் – இத்ரீஸ் யாக்கூப்

    இன்றும் பணி நிமித்தமாக இரு வேறு எல்லைகளுக்குச் சென்றிருந்தேன். இது கொஞ்சம் குறைவுதான். பெரும்பாலும் ஒரே நாளில் நான்கைந்து இடங்களுக்குக் கூட எந்திரம் போலச் சுழன்று வர நேரிடும்! பாலிடெக்னிக் முடித்து விட்டு இரண்டாண்டுகள் உள்ளூர் அனுபவத்தோடு ஒரு மெக்கானிக்காக இருபத்தி…

    மேலும் வாசிக்க
  • Uncategorized

    காலாதீதம் – அருணா சிற்றரசு

    சரியாக மாலை ஆறு மணிக்கு கோவிலின் கிழக்கு வாசல் முன் கார் நின்றது. தென்காசிக்குச் செல்வது என்பது என் திட்டத்தில் இல்லை. ‘காசி விஸ்வநாதரைப் பார்க்கிறாயா?’ என்று அவன் கேட்டதுமே மனம் ஒப்புக்கொண்டது. அவனுக்கு என் மன அழுத்தத்தை எப்படிப் போக்குவது…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ் 121

    விழித்திரை – அபுல் கலாம் ஆசாத்

    மூன்றாவது ஊஞ்சலில்தான் பேத்தி ஆடிக்கொண்டிருந்தாள், இப்போது ஊஞ்சலில் அவளைக் காணவில்லை. ஒரு சுற்று நடந்து முடிப்பதற்குள் எங்கு போனாள்? ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த குழந்தைகளைத் தொலைவிலிருந்து உற்றுப் பார்த்தேன். இரண்டு சிறிய கரிய பஞ்சுப்பொதிகள் விழிக்குள் பறந்து காட்சியைத் தொல்லை செய்தன. அவை…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ராஜராஜ சோழன் – ஆத்மார்த்தி

    சித்தரஞ்சன் மெல்ல நடந்தான். இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது. மதுரை முன்பிருந்தாற் போல் இப்போது இல்லை. நிறைய மாறிவிட்டது எங்கு பார்த்தாலும் பாலங்கள். எல்லாப் பெரிய கட்டிடங்களையும் ஏற்கனவே இடித்துக் கட்டி விட்டார்கள், அல்லது தற்போது கட்டட வேலை நடந்து…

    மேலும் வாசிக்க
Back to top button