சிறுகதை
-
இணைய இதழ் 125
உருமாறும் சாலைகள் – கெளதம் நாராயணன்
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழித்து அந்தச் சாலையினுள் நுழையவிருந்தேன் நான். பள்ளி நாட்களில் நான் அறவே வெறுத்த, இரண்டொரு முறை அடிதடிச் சண்டைகூட போட்டிருந்த, இரண்டு குடும்பமும் தலையிட்டு சமாதானம் செய்யும் அளவிற்குப் பல நாசக்காரச் செயல்கள் புரிந்திருந்த, இன்று எஞ்சியிருக்கும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 125
செல்வி அக்கா – கண்ணன் விஸ்வகாந்தி
செல்வியை அப்படிப் பார்க்க இயலவில்லை. களையான முகம் வாடிப்போய் கிடந்தது. ஒரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார். அருகில் சற்றே வயதான இரு பெண்கள். அவருடைய கணவரை ஓர் ஐஸ் பெட்டியில் படுக்க வைத்திருந்தார்கள். பலரும் வந்து மாலையிட்டு வணங்கியபடியே இருந்தனர். அவருக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 125
மகளிர் மட்டும் – ராம்பிரசாத்
கரிய இருளுக்குள் ஊரும் ஒரு சிறு பூச்சியென வந்த அந்த விண்கலன் ‘நாநாங்’ நிலையத்தில் வந்து நின்றது. அதைக் கண்ணாடி ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு, “அவள் வந்துவிட்டாள்” என்று அறிவித்தான் ஜேடி. அவனருகே நின்றிருந்த எந்திர மனிதன் சியான், அறையைவிட்டு வெளியேறும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 125
போகாத கடல் – கு.ஜெயபிரகாஷ்
நான் பொதுவாக இவ்வாறான நிகழ்வுகளுக்குச் செல்வதில்லை. கூட்டம், சத்தம், கட்டாயப் புன்னகைகள், இவை எல்லாம் என்னுள் ஒரு மெதுவான அந்நியத்தன்மையை உருவாக்கும். மனிதர்கள் ஒரே இடத்தில் கூடி நிற்கும்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் அருகில் இருப்பதில்லை; அவர்கள் தங்களுடைய வாழ்க்கைகளின் வெவ்வேறு இடங்களில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 125
காலக்கலம் – சசி
முத்து மகிழ்நன் தன் முன் அமைந்திருந்த திரையில் விசைகளை முடுக்கி விண்கலத்தின் பயணப்பாதையை உறுதி செய்தான். 2178 வருடங்களுக்கு முந்தைய குறிப்பிட்ட நாள் ஒன்று பயண இலக்காக நீலநிற நியானில் திரையில் ஒளிர்ந்துகொண்டிருந்தது. காலக்கலம் விண்கலம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு நியூட்ரான்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 125
ஈன்ற பொழுது – யாத்திரி
மாரியம்மனுக்கு சித்திரைத் திருவிழா தொடங்கியிருந்தது. ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தார்கள், “முளைப்பாரிக்கு பெயர் கொடுத்த பெண்கள் தினமும் காலையில் நல்லதண்ணி கிணற்றில் இருந்து நீர் எடுத்து வந்து அடுத்த பத்து நாட்களுக்கு தினமும் தரவேண்டும்” அந்த நீர் வைத்து முளைப்பாரியை வளர்ப்பார்கள். அறிவுப்புக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 125
கேசவர் – சாளை பஷீர்
“மிசினா கத்திரியா?” “கத்திரியே போடுங்கோ காக்கா” கத்திரியின் இரு ஓரங்களிலும் ஓடிக்கோலோனை தெளித்துத் துடைத்த பின் வெட்டத்தொடங்கினார் மம்மியா பிள்ளை. காலை எட்டு மணிதான் என்றாலும் வெய்யிலுக்குள் அவ்வளவு பவர். ஃபேன் காற்றும் சுகப்படவில்லை. சாரத்தின் மேல் விழுந்த முடிக் கற்றைகளை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 124
நம்பியும் கருப்பாயி புருசனும் – கண்மணி ராசா
எங்கள் நண்பர்கள் குழுவின் வாட்ஸ்அப்பில் அந்தத் தகவலைக் கண்டதும் நான் என்னையறியாமலேயே ‘நாசமாப் போச்சு’ எனக் கத்தினேன். அருகிலிருந்த மனைவி, ‘என்னாச்சு?’ என்பது போலத் திடுக்கிட்டுப் பார்த்தாள். “ஒன்றுமில்லை” எனச் சமாளித்துவிட்டு மீண்டும் அந்தச் செய்தியைப் படித்தேன். “ஒருவார விடுமுறை. ஊருக்கு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 124
வெளிச்சம் – நிர்மல்
சாயங்காலம், இருளில் மூழ்கிக்கொண்டிருந்தது. டார்கெட் ஸ்டோரின் வண்டி நிறுத்துமிடத்தில் நான் இருந்தேன். ஹென்னா, அடுத்த வாரம் எந்தக் கடையில் நண்பர்களுடன் சாப்பிட வேண்டும், ஏன் அங்கே சாப்பிட வேண்டும் என்பது பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அவளது இனிய உதடுகள் அசைகின்றன. ஆனால், எனக்குக் கேட்கவில்லை. என் மனமும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 124
வின்கா ரோசியா – சேவியர் ராஜதுரை
வின்கா ரோசியாவிடம் பேசி குறைந்தது பத்து வருடங்களிருக்கும். இதுநாள் வரையில் அவள் எப்படியிருக்கிறாள் – என்ன செய்கிறாள் என எதற்காகவும் பேசாமல் தற்போது பணத்தேவைக்காக அழைப்பது சரவணனுக்கே அசிங்கமாகவிருந்தது. அவளிடம் கேட்டுப்பார்க்கச் சொல்லி அவனது நண்பன் மனோகர் அவளது எண்ணைக் கொடுத்தான். அவளுக்கு போன் செய்து…
மேலும் வாசிக்க