சிறுகதை

  • சிறுகதைகள்

    சிநேகி – தனசேகர் ஏசுபாதம்

    சுபாவிற்கு ஒரு பழக்கம் உண்டு. ஒருமுறை தீட்டிய ஓவியத்தை மறுமுறை தீட்டவேமாட்டாள். அந்த ஒருமுறையும் என்றாவது நடைபெறும் அதிசயம். தன் மனதில் இந்த உலகம் கொடுக்கும் அனைத்தையும் அப்படியே வாங்கி வைத்துக்கொள்ளுவாள். அவையெல்லாம் சேர்ந்து அடக்கமுடியாத குமுறல்களாக வெளிவரும்போதும் கொட்டியே தீரவேண்டும்…

    மேலும் வாசிக்க
  • Uncategorized

    ஓசை தரும் ஆசை – வாசுதேவன் அருணாசலம்

    அமிர்தா எக்ஸ்பிரஸ் மெல்ல ஊர்ந்து பழனி இரயில் நிலையத்திற்குள் காலை சரியாக 7.20 மணிக்கு நுழைந்துகொண்டிருந்தது. சந்திரா (இதற்கு முன் “சந்திரன்”) ஓட்டமும் நடையுமாக இரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். இரயில் பெட்டி எண் எஸ் 8 –இல் ஏறினாள். கல்லுாரிப்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ஜெஸ்ஸி – அருண் பாண்டியன்

    ஈரமான மலம் ஒட்டியிருந்த ஒரு சிறிய  கருங்கல்லானது ஜெஸ்ஸியின் கால்களுக்கு மிக அருகே கிடந்தது. கல்லில் ஒட்டியிருந்த மலமானது கடுகை ஒத்த அளவில் ஜெஸ்ஸியின் கருமைநிற கனுக்கால்களிலும் அப்பியிருந்தது. ஆனால் அதை யாவற்றையும் பொருட்படுத்தாது சிதறுண்டு கிடந்த சிறு   பாறைகளை   ஒன்றன்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    அப்பாவும் சிவாஜி கணேசனும் – மோனிகா மாறன்

    அப்பா இந்த ஜவ்வாது மலைக்கு வேலைக்கு வந்தபோது ஆலங்காயத்திலிருந்து இங்கு ஒருநாளைக்கு ஒரு பஸ் மட்டும் தான் வரும். அப்பவெல்லாம் அரசாங்க பேருந்துகள் இல்லை. மத்தியானம் ரெண்டு மணிக்கு வரும்   அரசாங்க பெர்மிட் பெற்ற தொழிலாளர் கம்பெனி பஸ்ஸில் தான் அங்கிருக்கும்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    கோப்ரா – ராம்ப்ரசாத்

    “Cobra” அப்படித் தான் அதை நான் கேள்வியுற்றேன். அதுவும் எங்கு? Fraiglistல். அமெரிக்காவில், பெரும்பான்மையான சட்டத்துக்குப் புறம்பான வஸ்துக்கள் இந்தத் தளத்தில் தான் விளம்பரம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். மரிஜுவானா போன்ற போதை வஸ்துக்களாகட்டும், வெடி குண்டுகளாகட்டும், அணு ஆயுதங்களாகட்டும் எதுவாக…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    சைலோசைபின் – வளவன்

    “வா பிரபா. பிரியாணி பார்சல் தான. அஞ்சு நிமிஷம், உட்காரு” கடைவாசலில் ஓரமாயிருந்த நாற்காலியில் அமர்ந்தான் பிரபாகர். கண்கள் சொந்த ஊரின் புதிய கடைகளை அலசிக் கொண்டிருந்தன. எதிரே டீக்கடையில் நான்கைந்து பேர் புகைப்பிடிப்பதைப் பார்த்தவுடன் சென்னை நாட்கள் நினைவுக்கு வந்தன.…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ப்ராஜெக்ட் மனிதன் 2.0 – சந்தீப்குமார்

    கி.பி. 2060ஆம் ஆண்டின்  அக்டோபர் மாதம் மூன்றாம் நாள். ஜெனிவாவின் “தி பேலஸ் ஆஃப் நேஷன்ஸ்” கட்டிடம் அல்லோலப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைக்கட்டிடமாய் அறியப்பட்டிருந்த அது அன்று முதன்முறையாய் உலகின் அனைத்து நாடுகளின் தலைவர்களையும் ஒருசேரக் கண்டிருந்தது. நேச நாடுகள்,…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    ட்ராப் அவுட் – சக.முத்துக்கண்ணன்

    கார்த்தியின் அம்மா வீட்டைக் கழுவி முடிக்க மணி 4 ஆகிவிட்டது. ராவெல்லாம் தூங்காததால் கார்த்திக்கு கண்ரெப்பைகள் மூடித் திறக்கையில் வலித்தன. பயத்தால் விரல்கள் லேசாக நடுங்கிக்கொண்டே இருந்தன. இவனுக்கு, இவன் அக்கா கொஞ்சம் தேவலை. இவனளவுக்கு நடுக்கமில்லை.  ராவெல்லாம் அழுதுகொண்டே ஊடமாட…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    தெய்வ வாக்கு – செல்வசாமியன்

    பெரிதும் இல்லாத சிறிதும் இல்லாத அடக்கமான வீடு. சுவருக்கு பால் நிறம் பூசி, பார்டருக்கு அடர்நீலம் கொடுத்திருந்தார்கள். சுப்பிரமணியின் கச்சிதமான குடும்பத்திற்கு போதுமான அளவு புழக்கமுடைய வீடாகத்தான் தெரிந்தது. சுற்றுச்சுவர் எழுப்பி தேவையான இடங்களுக்கு பூந்தொட்டிகள் அமைத்திருந்தால், மாடி கைப்பிடிச் சுவரின்…

    மேலும் வாசிக்க
  • சிறுகதைகள்

    குறிப்புகள் – க.மூர்த்தி

    சன்னல் வைக்கப்படாமல் இருந்த கிழக்குப் பார்த்த வீடு.  தெற்குப் பக்கமாக தலைவைத்துப் படுத்துக்கொள்ளும் அப்பாவிற்கு மரக் கரிக்கொட்டை துண்டுகளை விடிந்ததும் கொடுத்துவிட வேண்டும்.  தனக்குத் தெரிந்த கணக்குகளை எழுதுவதற்கும்,  சமயத்தில் அம்மாவை வசவுச் சொற்களைக் கொண்டு திட்டுவதற்கும் கரிக்கொட்டைகளையே பயன்படுத்தினார்.  வேலைக்காட்டில்…

    மேலும் வாசிக்க
Back to top button