சிறுவர் கதை
-
சிறார் இலக்கியம்
பறங்கிக்காய் சொன்ன கதை – (சிறுவர் கதை)
கதிர் பள்ளி முடிந்து, மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவன் நடந்து வந்த போது, “தம்பி!” என்று, ஒரு குரல் கேட்டது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். தெருவில் அவனைத் தவிர, வேறு யாருமில்லை என்பதால், பயம் ஏற்பட்டது. “பயப்படாதே; நான்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
துன்பத்தில் இன்பம் – சிறுவர் கதை
ஆறாம் வகுப்பு மாணவர்களான பாபுவும், சோமுவும் நெருங்கிய நண்பர்கள். தெருவில் தட்டான்களையும், தும்பிகளையும் பிடித்து விளையாடுவது அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. ஒரு நாள் பாபுவின் அப்பா, அந்த வழியே சைக்கிளில் வந்தார். “அப்பா! அப்பா” இந்த ஊசித் தட்டான், கல்லை எப்பிடித்…
மேலும் வாசிக்க