சிறு கதை
-
சிறுகதைகள்
மூள் தீ – கமலதேவி
”ம்மா..ம்மா…” என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம். இரு மச்சுக் கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுக்கார பெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின்…
மேலும் வாசிக்க