சில வாசனைகள்
-
சிறுகதைகள்
ஒரு புகைப்படம், சில வாசனைகள்- வண்ணதாசன்
சோமு இல்லை. வேறு யாரோ வந்து கதவைத் திறந்தார்கள். சுந்தரத்திற்கு யார் என்று அடையாளம் தெரியவில்லை. திறந்த பெண்ணுக்கும் இவரைப் பார்த்ததும் ஒரு சிறு தயக்கமும் கூச்சமும் வந்திருந்தது. நைட்டியைக் கீழ்ப் பக்கமாக நெஞ்சுப் பகுதியில் இழுத்துவிட்டுக் கொண்டு, பாதி கதவைத்…
மேலும் வாசிக்க