சிவாஜி
-
தொடர்கள்
காற்றில் கரைந்த கந்தர்வன்;2 – மானசீகன்
எம்.எஸ்.வி.க்கு சிவாஜி, எம்.ஜி.ஆர் ஆகிய இருவருக்கும் எஸ்.பி.பி.யை எப்படிப் பயன்படுத்துவது? என்கிற சிக்கல் தொடக்க காலத்தில் மனதிற்குள் இருந்திருக்கும்… காரணம் சிவாஜியின் சரித்திரப் படங்கள், குடும்பப் படங்களில் அவர் குன்றின் மீதேறி டூயட் பாடுகிற தொனியிலும் , ஊரையே மைதானத்துக்கு வரவழைத்து…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
காற்றில் கரைந்த கந்தர்வன்;1 – மானசீகன்
சில மனிதர்களின் மரணங்கள் வெறும் உடலின் மரணமல்ல…அது கோடிக்கணக்கான உணர்வுகள் மௌனமாகி உறைகிற திடீர் பனிப்பாறை…ஒரு காலகட்டத்தின் மீது இயற்கை வலிந்து போடும் முடிவுத் திரை…சில தலைமுறைகளின் ரசனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதைப் போல் திடீரென ஒலித்து உலகத்தையே அழ வைக்கிற சாவுமணி…எஸ்.பி.பி.யின்…
மேலும் வாசிக்க