சுகன்யா ஞானசூரி கவிதைகள்

  • இணைய இதழ் 100

    சுகன்யா ஞானசூரி கவிதைகள்

    காதலும் காதல் நிமித்தமும் நம்பிரிவு தாளாதுவெக்கையேறிக் கிடக்கிறதுநிலம்வசந்தத்தின் பெருவாழ்வினைசூனியமாக்கிய சொற்கள்உதிர்ந்துக் கொண்டிருக்கின்றனமதர்த்துப் பொங்குகிறது கடல்கயலினங்களின் கூடுகைக்காலம்மலை மேவும் முகிலாய்விரைந்து வாகோடை மழையொன்றைத் தருவிப்போம்முத்தங்களைச் சொரிந்து. • ஏக்கத்தின் பெருமூச்சுவெப்பத்தின் தகிப்புநினைவின் தாழ்வாரங்களில்சொரியும் கண்ணீர்தணிக்க முயற்சிக்கிறதுநினைவழுத்தும் தழும்புகளைவருடிப்பார்த்துக் கொள்கிறேன்சேர்ந்து கொண்டதைவிடவும்சேராத காதல்களில்யுகங்கள் கனதியாய்நீ…

    மேலும் வாசிக்க
Back to top button