சுஜாதா செல்வராஜ் கவிதைகள்
-
இணைய இதழ்
சுஜாதா செல்வராஜ் கவிதைகள்
கண்ணாமூச்சி ரே ரே.. பழைய பெட்டியில் இருந்துகைக்கு கிடைத்ததுஜாதகப் புத்தகம் ஓரங்கள் லேசாகத் தேய்ந்திருந்தன அப்பாவின் முதல் எழுத்தைத் தாங்கி நின்றஅவளது பெயர்கொஞ்சம் வெளிறி வாழ்வைகட்டங்களில் கண்டுபிடிப்பதுஒருகிளர்ச்சிமிகு விளையாட்டுநமக்கு பத்துக்கு எட்டு பொருத்தம் என்பதில் அம்மாவுக்கு மகிழ்ச்சி போற இடத்தில் செல்வம்பெருகுமாம்கல்யாணக்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
சுஜாதா செல்வராஜ் கவிதைகள்
பேயாட்டம் கொடுமைக்கு வாக்கப்பட்டவள் நெருப்பை பொங்கித்தின்பவள் மஞ்சள் குளியலில் காயம் ஆற்றுபவள் பொறந்தவீடும் கதவடைத்துக்கொண்ட பாதம் பழுக்கும் உச்சி வெயில் பொழுதொன்றில் குத்துப்பட்டு செத்துப்போன முனியாண்டியைக் கூட்டிக்கொண்டு வீடுவந்து சேர்கிறாள் கெட்டவார்த்தையைக் காறி உமிழுமவள் தலைவிரித்து பேயாட்டம் போடுகிறாள் நெஞ்சை நசுக்கும்…
மேலும் வாசிக்க