சுடும் நெருப்பு
-
சிறுகதைகள்
குறுங்கதைகள் – வளன்
சுடும் நெருப்பு குழந்தைகள் நெருப்பைச் செங்கொன்றை மலர்களைப் போல் வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்தக் கிராமத்தில்தான் முதல் நெருப்புக் கிடைத்தது. அது அங்கிருந்த யாவருக்கும் எத்தீங்கும் இழைத்ததில்லை. இரவில் அவர்கள் இதமாக நெருப்பை அணைத்தவாறு உறங்குமளவுக்கு நெருப்புடன் இணக்கமாக இருந்தார்கள். நெருப்பு…
மேலும் வாசிக்க