சுனில் கிருஷ்ணன்
-
இணைய இதழ் 100
மெஷின் யுகத்து மனிதர்கள் – சுனில் கிருஷ்ணன்
மலேசியா வாசுதேவனின் குரலை ‘மனசிலாயோ’ பாடலில் கேட்கும்போது சட்டென துணுக்குற்றேன். கேட்க துள்ளலாக இருந்தது. இதில் துணுக்கற என்ன இருக்கிறது என்ற கேள்வியும் கூடவே எழுந்தது. மலேசியா வாசுதேவன் யாரெனத் தெரியாத எவரோ ஒருவர் இந்த பாடலைக் கேட்டால் அவர் எப்படி…
மேலும் வாசிக்க -
நூல் விமர்சனம்
’மகாத்மா என்னும் மனிதர்’; எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் ‘அன்புள்ள புல்புல்’ நூல் விமர்சனம் – கமலதேவி
‘காந்தி இன்று’ என்ற இணையதளத்தில் ஆசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘அன்புள்ள புல்புல்’. முதல் பத்துகட்டுரைகள் காந்தி என்ற குறியீடு பற்றியவை. அடுத்த எட்டுக் கட்டுரைகள் காந்தி என்ற ஆளுமை பற்றியவை. இரண்டையும் இணைத்துப் பார்ப்பது…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
காந்தியும் மூத்த குடிமக்களும்
(அக்டோபர் 2, ”காந்தி 150” முன்னிட்டு திருச்சி வானொலி நிலையத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்) இந்திய பணிச்சூழலில் நாம் ஐம்பத்தி எட்டு அல்லது அறுபது வயதை ஓய்வுக்கான வயதாக வரையறை செய்திருக்கிறோம். ஒய்வு வயதிற்குப் பின்பான காலகட்டங்களில் பெரிதாக இயங்குவதில்லை.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பாரம் சுமப்பவர்கள்
(18.8.2019 மதுரை ‘புதிய சந்திப்பு’ கூட்டத்தில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்) இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சுரேஷ் பிரதீப்பின் முதல் நாவல் ஒளிர் நிழல் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. உடைந்த கண்ணாடி சிதறலில் துலங்கும் பிம்பத் துணுக்குகள் என…
மேலும் வாசிக்க