சுஷ்மா

  • இணைய இதழ்

    சுஷ்மா காமேஷ்வரன் கவிதைகள்

    என்னை எவ்வளவு பிடிக்கும் என்று அடிக்கடி கேட்கிறாய் அளவுகள் கேட்கிறாய் காரணங்கள் கேட்கிறாய் சில சமயங்களில் திடீரென்று வெறுக்கும் அளவிற்கு கோபம் உண்டாக்கி இருக்கிறேனா என்றும் கேட்டுக்கொள்கிறாய் கேள் கண்ணே! அடித்துப் பெய்தாலும் ஆசையாய்த் தூறினாலும் மழை ஏற்காத கடல் உண்டா?!…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    சுஷ்மா கவிதைகள் 

    ஏன் எழுதுகிறாள்? ஏன் எழுத வேண்டும்? என்ன கிடைக்கிறது? – என்கிறார்கள். ஊர் கூடுமிடத்தில் இருக்கும் ஒற்றைப் புளியமரம் எனக்கது! அதன் வேர் பிடித்துத் துயில்வேன், கிளை எண்ணிச் சுகிப்பேன், ஏதேனுமொரு பொந்திடை ஜீவன் ஒளித்துத் தேடுவேன், பறவையமர்த்தி அழகு பார்ப்பேன்,…

    மேலும் வாசிக்க
Back to top button