செந்தி கவிதைகள்

  • இணைய இதழ்

    செந்தி கவிதைகள்

    ஒரு ரயில் காட்சி ரயிலடியில் வழியனுப்ப வந்தவர்களும் வண்டியில் ஏறப்போகிறவர்களும் தங்கள் காதுகளில் ஏதோவொன்றை மாட்டிக்கொண்டு அங்குமிங்கும் அலைந்தபடி யாருடனோ பேசியபடியே இருக்கிறார்கள் கடைசி நிமிடத்தில் தட்டுத்தடுமாறியொருவன் ஏறுகிறான் காபி காபி என்று கூவுகிறான் ஒருவன் உட்கார்ந்த கணத்தில் இட்லியைப் பிரிக்கிறார்கள்…

    மேலும் வாசிக்க
Back to top button