சேலம் ராஜா
-
இணைய இதழ்
ஊறுகாய்க்கும் உலக்கைக்குமான சிவந்த எல்லை – சேலம் ராஜா
வெளியூர் சென்று விட்டு திரும்பும் சமயங்களில் நமது ஊரை நமக்குப் பரிச்சயமான மனித முகங்களை கண்டதும் துளிர்க்கும் ஒரு ஆசுவாசத்தைப் போன்று வைஷ்ணவியின் கவிதைகளைப் படிக்கும் போது ஒரு குறுமகிழ்ச்சி கூடவே பயணித்தபடி இருந்தது. காரணம், அவர் சேலத்து நிலத்தாள். ஆகையினால்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஓர்மைகளில் கசியும் கலுங்கு – சேலம் ராஜா
இன்றைய காலம் எல்லோரையும் எங்காவது எதைநோக்கியோ ஓடவைத்துக்கொண்டே இருக்கிறது. ஓடும் நமக்கு எங்கே ஓடுகிறோமென இறுதிவரை தெரிவதே இல்லை. அந்த ஓட்டத்தில் எதையும் கவனிப்பதுமில்லை. எதையுமென்றால் நாம் பிறந்த ஊரை கூட. அங்கு நிகழும் மாற்றங்களை, இறுதியை நெருங்கிவிட்டு சாவை எதிர்…
மேலும் வாசிக்க