ச. ஆனந்தகுமார்
-
இணைய இதழ்
ச.ஆனந்தகுமார் கவிதைகள்
படைத்தல் வெவ்வேறு வண்ணமடித்த மூன்று புலிகள் தங்களில் எவர் உயர்ந்தவரென காத்திருந்தவரை கேட்டன எல்லாமே புலிகள்தான் என்று கடவுள் எவ்வளவோ சொல்லியும் நம்பியதாக தெரியவில்லை அதற்குள் வெவ்வேறு வண்ணக்கலவைகளோடும் வேட்டைக் கண்களுடனும் இன்னும் கொஞ்சம் புலிகள் சேர்ந்து மூன்று உட்பிரிவுகளாக மாறின…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ச. ஆனந்தகுமார் கவிதைகள்
வேற்றுமையில் ஒற்றுமை நம் இருவரின் திணைகளும் வேறு வேறு நெய்தல் எனக்கு பாலை நீ! தண்ணீரில் குதிக்கிற ஓங்கில் என் மகிழ்ச்சி.. நிஷாகந்திப் பூவென தற்காலிக வாழ்வியல் உனக்கு அருவி கண்டால் சிலிர்த்து புணர்வது எனக்கு சுகம் ஆரவாரமற்று புகைப்படத்தில் அடக்கி…
மேலும் வாசிக்க