ச.ஆனந்தகுமார் கவிதைகள்
-
இணைய இதழ் 104
ச.ஆனந்தகுமார் கவிதைகள்
பிரார்த்தனை எலும்பெல்லாம் சரியாக வெந்திருக்க வேண்டும்கைகூப்பி வேண்டி உறுதி செய்தார்…சொர்க்க ரதத்திற்கு பேரம் பேசாமல்கேட்டதைக் கொடுத்தாயிற்றுமருத்துவமனையின் கடைசிநிமிடங்களில் கூட ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம்சச்சரவின்றி சுமூகமாக முடிந்ததுஇரவில் வயிறு முழுக்கக் குடித்துவிட்டுஎப்போதும் போல் கத்திவிடாமல்மாலையிட்ட போட்டோ முன்பு அமர்ந்துமௌன அஞ்சலிஎல்லாம் சரிதான்…உயிரோடு இருந்தபோதும் கொஞ்சம்வாழ்ந்திருக்கலாம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
ச.ஆனந்தகுமார் கவிதைகள்
இரண்டு உலகங்கள் எனக்கு குயில்கள் கூவுகிற சத்தம் கேட்கிறபோதுதான்அவசரமணிந்து அலுவலகம்கிளம்புவாய்.. வீட்டில் புதிதாய் பூத்த பூவை காட்டிபுன்னகையில் நனைக்கிற போதெல்லாம் கடுகடுப்பணிந்து தாமதாகிவிட்டதென்பாய்.. அவசரத்திற்கு வாழ்க்கைப்பட்டுஇரக்கமற்று கோலம் மிதித்துநேர சிறைக்குள் ஆயுள்கைதியாய்.. பாடலும் ஓவியமும் வேலையற்றநேரக்கடத்தலென்பாய்.. நமக்கே நமக்கான நேரத்தில்எதிர்காலம் சிந்தித்து…
மேலும் வாசிக்க