ச.ப்ரியா கவிதைகள்
-
இணைய இதழ் 100
ச.ப்ரியா கவிதைகள்
முரண்களின் மோதல்களில் வெடித்துச் சிதறுண்டது இருவருக்குமான மண வாழ்க்கை அவளை தண்டிக்கும் பொருட்டுஅவள் எப்பொழுதும் விரும்பி உடுத்தும் நீல நிற சரிகையில்வெண் பூக்கள் பதித்த அழகிய புடவை ஒன்றின்முந்தானை தலைப்பில் தூக்கிட்டு கொண்டான் இனி அவள் என்ன செய்வாள்அதற்கு இணையாக வேறொரு…
மேலும் வாசிக்க