ஜான்ஸி ராணியின்’ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்’ நூல் விமர்சனம்
-
கட்டுரைகள்
ஜான்ஸி ராணியின் ‘ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்’ நூல் விமர்சனம்
ஆலகாலம் வெறும் ஆலகாலம் ============================= சென்னையில் வசிக்கும் ஜான்ஸி ராணியின் முதல் கவிதைத் தொகுப்பு “ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்”. தலைப்பே மிகப் பெரிய ஈர்ப்பினையும், பெண்ணியக் கவிதைகள் இவை என்பதையும் பறைசாற்றுகின்றன. போலவே தொகுப்பின் பல கவிதைகள் பெண்ணியம் பேசுகின்றன. நாசுக்காய், மெல்லிய…
மேலும் வாசிக்க