ஜேக்கப் மேஷோக் கவிதைகள்
-
இணைய இதழ் 125
ஜேக்கப் மேஷாக் கவிதைகள்
கெத்சமனே அற்புதங்களின்வழித்தடங்களிலோஅயர்ச்சியின் கிறக்கத்திலோநீ என்றுமே என்கண்களுக்குத் தென்பட்டதில்லை உனக்குப் பிடித்தஎனது பெரும் புன்னகை வழியும்சுந்தரப் பொழுதுகளில் நீஎன்னோடு லயித்ததில்லை. நான் குதூகலிக்கும்போதோ,மகிழ்ச்சி முக்தியில் கட்டியணைக்க முற்படும்போதோஉன் கதகதப்பான உருவத்தைக் காற்றில் துழாவுகையில் அது என்னை ஆரத்தழுவியதில்லை. நான் காதல் வயப்பட்டபோதோ,அதில் வியாகுலப்பட்டபோதோ…
மேலும் வாசிக்க