ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

  • இணைய இதழ் 125

    ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

    கனவு 1உறக்கத்தின் இடுக்குகளில்நான் நட்டு வைத்திருக்கும் செடிகள்உன் குறட்டையின் அதிர்வில்வேரோடு சாய்ந்து விடுகின்றன;கனவு என்பது எனக்கானஒரு ரகசியத் தீவு.விழித்திருக்கும்போதுஉனது அதிகாரத்தின் நிழல்என்னை ஒரு சுவரொட்டியாய் மாற்றுகிறது;ஆனால் மூடிய கண்களுக்குள்நானே எனக்குஒரு பிரம்மாண்டமான வானம்.பொருந்திப் போகாத வாழ்வின்இந்தக் கரடுமுரடான படுக்கையில்,நீ துப்பும் சலிப்புகளுக்கு…

    மேலும் வாசிக்க
Back to top button