டிக் டிக் டிக்
-
இணைய இதழ்
டிக் டிக் டிக் – ஜெயபால் பழனியாண்டி
இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் இருக்கும். அவனுக்கு வயிற்றைப் புரட்டியது. தனியே வெளியே செல்வது கொஞ்சம் பயமாக இருந்தது. சிறுசிறு சத்தம் கேட்டாலே பேயாக இருக்குமோ என்று பயப்படும் அவன் எப்படி இந்த இருட்டு நேரத்தில் வெளியே செல்வான். அம்மாவைத் துணைக்கு…
மேலும் வாசிக்க