தனா கமாலினி கவிதைகள்

  • இணைய இதழ்

    தனா கமாலினி கவிதைகள்

    கவிதை எழுதி முடித்துஓரத்தில்பெயர் போட்டுக் கொள்வது போலிருக்கிறதுகூடலுக்குப் பின்நாம் நிலா பார்ப்பது. **** என்ன இருந்தாலும்நான் யாரோதான்இல்லையாஎன்பதுவும்உனக்கான என் பிரார்த்தனையின் முடிவில்காதுகளில் ஓதப்படுகிறதுஅவ்வோசையைபுறந்தள்ளிவாழ்வாங்கு வாழ்கிறபிரியத்தின் நம்பிக்கையைப்பற்றிக்கொள்கிறேன். **** அடுத்த பக்கம்மாற்றுவதற்குள்பீறிடும் பாலின்நிறத்தில்நம் பிரியம். **** எனக்கு வெளியேஒரு நான் இருக்கிறேன் அல்லவா?அது…

    மேலும் வாசிக்க
Back to top button