தமிழ் உதயா
-
கவிதைகள்
கவிதை- தமிழ் உதயா
புன்னகையின் நுரை 000 பகட்டுக்கு அடியில் உறங்கும் நீ உதடசைக்காமல் உரையாடுகிறாய் நானோ மனிதர்களுக்கு அப்பால் சொற்களாகிக் கொண்டிருந்தேன் ஆளுயரக் கண்ணாடியில் முலாம் பூசிக்கொண்டிருக்கையில் நீயோ முகத்தை அழித்துக் கொண்டிருந்தாய் ஆற்றின் குறுக்கே நுரைகள் தேங்குவதில்லை ஆதலால் கரைகள் நீரைத் தேக்குவதுமில்லை…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை- தமிழ் உதயா
உயிர் நழுவுகிறதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா இதோ தூக்குமேடையில் உயிரை நேசித்தவன் புன்னகையோடு கிடத்தப்பட்டிருக்கிறான் மற்றெந்த நாளையும் போலல்ல இந்நாள் கணக்குத் தீர்க்க முடியாத கண்களில் அப்படி ஒரு கனல் கிழிக்கப்படாத நாட்காட்டி வன்மத்தோடு படபடக்கிறது சோளப்பொத்தி விரிந்து ஒலிப்பதைப் பார்த்திருக்கிறீர்களா அப்போது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ருசிகரமான சுனை நீ
விக்டோரியாவை வட்டமிடுகின்றன பயணக்கனவின் ஈசல்கள் தோற்றுப்போகாத காலமொன்றின் சுமாரான முகில்மழையில் ஜி எம் ரி தன்னை நீட்டுகிறது வெதுவெதுப்பான தேனீர் மிடறின் உதடு குவிப்பில் களையப்பட்டது விவாதம் நாளிதழ்களில் துண்டங்களாயிருந்த சொல்லொன்றில் ருசிகரமாகச் சொல்லாகிக் கொண்டிருந்தாய் வீசும் மொழியில் ஈரம் படர…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- தமிழ் உதயா
முதல் மழைத்துளி எந்தக்கசப்புமில்லை கடலுக்கு 000 ரயில் நிற்கும் வரை காத்திருக்கிறேன் குழந்தை ஒன்று சொற்களை உடைத்து விளையாடினாள் அவள் நாக்கு நுனியில் யாரோ கடந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு குறுஞ்செய்தியாக கடந்தவர்கள் உதடுகளில் முதல்மழை சொட்டிய தென்னங்கீற்றுகள் நான் பார்வையாளனாகவே இருந்து…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- தமிழ் உதயா
விழுங்கி உமிழ்ந்த வெயிலில் குழைவு இல்லை இம் மனிதர்களைப்போல சுடர்விடலின் மாய வெளிப்பாட்டோடு வர்ணங்களால் நிரப்புகிறது ஈகைப் பிரகடனம் அதிர்கிறது புசிக்கும் நெருப்புக்கு நாக்கு தேவையாயில்லை கூரிய உளியின் செதுக்கலில் சிற்பத்தில் காணாமல் போகும் கல்லாய் உலகம் சமைக்கிறேன் உதட்டு வாசிப்புக்கு…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதை- தமிழ் உதயா
மனிதக்காட்டின் வழியே ஒரு காட்டை சுமந்து வந்திருந்தேன் சருகின் சாறறுத்து வேர்வழி சடைத்து விகாரமானாய் பனங்கூடல் என்பது நமக்கேயான தனிச்சொல் உன் வானத்தை நோக்கி என் முற்றத்தில் இரண்டு கதவுகள் ஒன்று தெரியுமா திறப்பது நான் மூடுவது நீ கவிழ்ந்து விடும்…
மேலும் வாசிக்க