தரிசனம் சிறுகதை
-
சிறுகதைகள்
தரிசனம்
ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த போது என்னைக் கடந்து சென்ற பறவைகளும், அவ்வப்போது தூரத்தில் எங்கேயோ குரைத்துக்கொண்டிருக்கும் நாயும், எதிரே காற்றில் தன் கிளைகளை நடமாடவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மரங்களும், எதிர் வீட்டுப் பெண்ணின் மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையும், ஜன்னல்…
மேலும் வாசிக்க