தவனம்
-
சிறுகதைகள்
தவனம்
இப்போது ஏறிச் செல்லும் எந்த இரயிலும் சரியான நேரத்திற்கு என்னை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப் போவதில்லை. வேர்த்து விறுவிறுக்க நடந்து போவதில் எந்த பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்ததும் நடையின் வேகத்தை குறைத்துக் கொண்டேன். காலை நேரம் மேற்கு நோக்கி நகர்ந்து…
மேலும் வாசிக்க