திருமூ
-
இணைய இதழ்
திருமூ கவிதைகள்
அந்தரங்கச் செல்ஃபி ஒரு பக்கார்டி லெமனில் பூட்டிவைத்த காதல் வாசனையற்றது மதுக்குவளையின் இறுதிச்சொட்டினை அவள் தொப்புள்குழியிலிட்டுச் சுவைப்பதில் அரங்கேறுகிறது வாசனையுடனான ஆராதனை முடி முதல் அடியென முத்தம் முதல் சத்தம்வரை அவளுக்கென்று தனித்த பிரத்யேக சொற்களில் அவளை வர்ணிப்பது ரோம மேளதாள…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைகள்- திருமூ
1) சியர்ஸ் __________ அவளின் மெல்லிடைபோல் வளைந்து நெளிந்த அக்கண்ணாடித் தம்ளருக்குள் அடர்சிகப்பில் மிளிரும் கருந்திராட்சை ரசத்தினுள் ஒரு இரும்புப் பிடியின் கைக்கொண்டு சின்னஞ்சிறு பனிக்கட்டியை ‘தொபக்’கென்ற சத்தமெழும்படியாய்ப் போடுகிறேன் வர்ண விளக்குகள் விட்டுவிட்டு ஒளிரும் இக்கிளப்பின் பேரோசையில் உதிக்கும் இன்றைய…
மேலும் வாசிக்க