திருவிருத்தி

  • இணைய இதழ்

    திருவிருத்தி – மஞ்சுநாத் 

    இரத்தம் உந்தப்பட்டு உச்சி நோக்கிப் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தியது. இறக்கத்திலிருந்து சிரமத்துடன் மேலேறினோம். முகம் விறுவிறுத்திருந்தாலும் மலர்ச்சியின் சாயலை ருசிக்க முடிந்தது. தலையின் பாரம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. உள்ளங்கைகள் நீரில் ஊற வைத்த தாமரை இதழ்களாகப் பிசுபிசுத்தன. விழிப்படலங்களில் திரையிட்டிருந்த…

    மேலும் வாசிக்க
Back to top button