தீபிகா நடரஜன்
-
இணைய இதழ்
தீபிகா நடராஜன் கவிதைகள்
எல்லைகளற்ற வெளிகளில் பறந்தலைகின்றன என் பறவைகள் கதவுகளற்ற கூடு அவற்றுக்கு மயிலும் குயிலும் வாத்தும் நாரையும் ஒன்றாகத்தான் வளர்கின்றன அவசியம் தவிர்த்து அவை ஆண் பெண் பேதம் பார்ப்பதில்லை பட்டப்பகலிலும் வீட்டைப் பூட்டி தலையணையடியில் சாவியை வைத்து தூங்குவதில்லை அதன் தாய்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
தீபிகா நடராஜன் கவிதைகள்
1. வெகுதூரமில்லை என் வீடு பேருந்தோ தொடரியோ ஐந்தாறு மணிநேரம்தான் ஆனாலும் அவ்வளவு தனித்திருக்கிறேன். எப்போதோ நான் போட்ட விதை இன்று பூத்திருக்கிறது எப்போதோ அப்பா வைத்த கொய்யா இப்பொது காய்க்கிறது என் ஊஞ்சல் இடம் மாறியிருக்கிறது என் அறையின் வண்ணம்…
மேலும் வாசிக்க