தேன்மொழி அசோக் கவிதைகள்
-
இணைய இதழ் 106
தேன்மொழி அசோக் கவிதைகள்
உன்னதப் பெருவெள்ளம் என்னைத் துண்டு துண்டாய் வெட்டிதிசைக்கு ஒன்றாய்நீ வீசியிருந்தால் கூடஎல்லையைக் காக்கும்காவல் தெய்வம் போலஎல்லாத் திசையிலும்உன்னையே காத்து நின்றிருப்பேன். யாரோ ஒருவரை ஏவிநம் அந்தரங்க நிமிடங்களால்என் உணர்வை லேசாகக் கீறினாய் அல்லவா?அப்போது முடிவு செய்தேன்உயிரே பிரியும் இடரில் நீயிருந்தாலும்பாழடைந்த கோவிலின்சாதாரண…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
தேன்மொழி அசோக் கவிதைகள்
பொன்னந்திப் பூ தாமரை இலைமேல் உருண்டோடும் மனம்இலட்சியங்கள் மொட்டும் மலருமாய்த் தலையாட்டதடாகத்தில் விரியும் உணர்வலைகள்சகதிக்கும்..நீருக்கும்..தவளைக்கும்.. அஞ்சியஞ்சிஆடை நனையாதபடிகரையிலேயே தயங்கித் தயங்கி நின்றுலட்சியத் தண்டைத் தீண்டும் பேராவலோடுமலரின் மகரந்தத்தைவிரலில் பூசிக்கொள்ளும் நாள்எப்போதுதான் புலருமோ? • என்னோடிருத்தல் ஒரு செடியானதுஇன்னும் படரவில்லையென்பதைநினைவூட்டத் தங்கியிருக்கும்சிறு பச்சையமாய்;…
மேலும் வாசிக்க