தேவசீமா

  • இணைய இதழ்

    அம்மாவின் மூன்று நாட்கள் – தேவசீமா

    இன்று ஜனவரி மூன்றாம் தேதி, மருத்துவமனைக்கு வந்து இன்றோடு இருபத்து  மூன்று நாட்கள் ஆகி இருந்தன.  இவ்விடத்தில் ஒன்றும் 2012 ல் கடந்த அந்த இருபத்தி மூன்று நாட்களையும் குறித்து முழுமையாகப் பேசப் போவதில்லை.  பேசுவது போல் பேசிப் பேசி அந்நாட்கள்…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    மூவகை ஞாபகப் பரல்களை உடைத்தெடுத்த நிதானன் – நாராயணி கண்ணகி

    முதல் தொகுப்பில் ‘வைன் என்பது குறியீடல்ல’ என்று எரிபொருள் ஊற்றிய கவிஞர் தேவசீமா, ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு வரியையும் குறியீடுகளாகவே ‘நீயேதான் நிதானனில்’ வைன் ஊற்றியிருக்கிறார். நிதானன் மீதான கஞ்சாவோடு. இந்த கஞ்சாவை இழுத்த போது, நான் ஞாபகங்களின் அதிஆழத்திற்குள் மூழ்கிக்கொண்டே…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    devaseema

    கவிதைகள் – தேவசீமா

    அனாமதேய சூட்டப்பட்ட ஒருவனின் செயல்களுக்காக நித்தமும் வதைபடும் பெயர் ஒன்றுண்டு ஒரே அலைபேசியில் பல காலங்களில் ‘அன்பன்’ ‘அழகன்’ ‘புற அழகன்’ ‘புறணி பேசுபவன்’ ‘பித்தன்’ ‘சனியன்’ இவ்விநாடியில் ‘அந்நியன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அவன் சிக்கினால் வகையாக வெளுத்தெடுப்பது எவ்விதம் எனச்…

    மேலும் வாசிக்க
  • கவிதைகள்
    Devaseema

    கவிதைகள்- தேவசீமா

    அல்சீமரின் ஞாபக உருக்காலை எழுத நினைத்து மறந்த வரிகள் பெருந்துயருக்கும் பெருஞ்சிரிப்புக்கும் இடையில் செய்வதறியாமல் கை பிசைகிறது நினைவை அகழ்வதாய் எண்ணி மயிரைப் பிய்த்துக்கொள்கையில் பேன்கள் சிக்குகின்றன நக இடுக்கில் குத்தாமல் முடியுமா இப்போது நகப்பரப்பில் நேனோ துப்பாக்கி சுட்டது போல்…

    மேலும் வாசிக்க
Back to top button