தொடர்பற்றவைகளால் நெய்த காழகம்
-
கவிதைகள்
தொடர்பற்றவைகளால் நெய்த காழகம்
1. ஓட்டுக்கண்ணாடி வழி ஊடுருவிய சூரியன் அம்மாவின் இடத்தை பிடித்துக்கொண்டது பொழுதுசாய்வதற்குள் ஒற்றைச் சேலையை நெய்தது வாரநாள் முடிவில் வரவுசெலவு கணக்கு தீர்க்க அப்பன் கொண்டுபோன சேலையிலொன்று காணமல்போனது சூரியன்மீது சந்தேகம் சந்தேகம் உண்மையானது ஆம், அன்று சூரியகிரகணம். 2. பாண்டிநாட்டில்…
மேலும் வாசிக்க