தொற்று
-
சிறுகதைகள்
தொற்று – புகழின் செல்வன்
நண்பகலில் தன் நிறத்தை முற்றிலுமிழந்து பரிதாபமாகக் காட்சியளிக்கும் வெய்யோன், அதிகாலையில் அழகிய ஆரஞ்சு வர்ணத்தில் காட்சியளித்துக் கொண்டிருந்தான். கடலுடன் புணர்ந்து சூரியன் எழுவதற்கும் பஞ்சுப் பொதியிலிருந்து அர்ச்சனா எழுவதற்கும் சரியாகயிருந்தது. குற்ற உணர்ச்சி தலையோங்கியதில் அவள் சிணுங்கத் தொடங்கியிருந்தாள். இன்றும் அடிக்கும்…
மேலும் வாசிக்க