நரசிம்மன்
-
இணைய இதழ்
கட்டிப் போடும் கட்டுரைகள் – எஸ். நரசிம்மன்
(மு.இராமனாதன் எழுதிய “தமிழணங்கு என்ன நிறம் ?”- நூல் மதிப்புரை) ஒரு நல்ல கட்டுரைக்கான இலக்கணம் என்ன? தலைப்பு, வாசகனை வசீகரிக்க வேண்டும். படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும் கருத்துகள் இருக்க வேண்டும். நடை எளிமையாக இருக்க வேண்டும். எழுதப்பட்ட சொற்கள்…
மேலும் வாசிக்க