நவீன கவிதைகள்
-
கவிதைகள்
கவிதை-வசந்ததீபன்
புயல்சின்னம் முதுமக்கள் தாழிகளிலிருந்து மீண்டெழுந்து வருகின்றன மூதாதையர்களின் பெருமூச்சுகள். கண்ணீர் புரண்ட தரிசு நிலங்களின் வெக்கை யுகம் யுகமாய் வீசிக்கொண்டிருக்கிறது. நான்மறைகள் கழிவு நீரால் நனைபட்டு தெய்வ நம்பிக்கைகளெல்லாம் நாறுகிறது. நீள் கூந்தல் மழிக்கப்பட்டு இருள் கிடங்களுக்குள்ளும்.. புழைக்கடைகளுக்குள்ளும்.. தள்ளப்பட்ட அபலைகளின்…
மேலும் வாசிக்க