நான் ஒரு போஹேமியன் பயணி
-
தொடர்கள்
நான்-ஒரு போஹேமியன் பயணி; 13 – காயத்ரி சுவாமிநாதன்
“வேர்கள் இல்லாத மரமாகவீதிகள் முழுவதும் நடந்தேன்…என் முகவரி,நான் கடந்த பாதைகளே.என் வீடு,என்னை அணைத்த அமைதியே.மலைகளிடம் மௌனத்தைக் கற்றேன்,நதிகளிடம் ஓடக் கற்றேன்,காடுகளிடம் தனிமையை நேசிக்கக் கற்றேன்,போதி மரத்திடம்…என்னையே அறியக் கற்றேன். நான் தேடியது உலகத்தை அல்ல,என் உள்ளத்தின் ஒளியை.நான் கடந்த ஒவ்வொரு எல்லையும்ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 124
நான் ஒரு போஹேமியன் பயணி; 11 – காயத்ரி சுவாமிநாதன்
மெளனத்தில் திறக்கும் பெண் மனம் காலை நேரத்தின் முதல் வெளிச்சம் இன்னும் பூமியின் கண்களை முழுமையாகத் திறக்கவில்லை. கிழக்கு வானத்தின் விளிம்பில் மெதுவாகப் பிறக்கும் சூரியன் தன் தங்க நிற ஒளியை மெல்ல பூமியில் ஊற்றிக் கொண்டிருந்தான். அந்த ஒளியில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 120
நான்; ஒரு போஹேமியன் பயணி;7 – காயத்ரி சுவாமிநாதன்
நாகூரின் மழையினுள்… மாலை நேரம் நெருங்கியபோது, நாகூர் தர்காவிற்கு நடக்கத் தொடங்கினேன். வானம் முழுக்க கருமேகங்கள் கூடி, மழை திடீரெனப் பரவியது. ஆனால், அந்த மழை தெய்வ அனுபவத்தைத் தடை செய்யவில்லை. மாறாக, அது மனதைத் தூய்மையாக்கும் அருள் மழையாகப் பெய்தது.…
மேலும் வாசிக்க