நாரயணி சுப்ரமணியன்

  • இணைய இதழ்

    கடலும் மனிதனும் – நாராயணி சுப்ரமணியன் – பகுதி 40

    தொப்புள்கொடி உறவு கடந்த சில வருடங்களாக, கடலில் இருந்துதான் உயிர் உருவானது என்பதை பெரும்பாலான பரிணாமவியலாளர்கள் ஏற்கத் தொடங்கியிருக்கின்றனர். கடலுக்கும் மனிதனுக்குமான பிணைப்பு கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவைப் போன்றது. கடலில் இருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மனிதர்களின் செயல்பாடுகளால் கடல் பாதிக்கப்படுகிறது,…

    மேலும் வாசிக்க
  • இணைய இதழ்

    கடலும் மனிதனும்; 28 – நாராயணி சுப்ரமணியன்

    ராஜ மீனின் கறுப்பு முத்துகள் கி.மு நான்காம் நூற்றாண்டு. பண்டைய கிரேக்கத்தில், ராஜ குடும்பத்தினரும் பெரும் செல்வந்தர்களும் மட்டுமே பங்குபெறக்கூடிய ஒரு சொகுசு விருந்திற்கு வந்திருக்கிறீர்கள். திடீரென்று ட்ரெம்பெட் போன்ற இசைக்கருவிகளின் இடி முழக்கம். எல்லாரும் பரபரப்பாகிறார்கள். வாசலைப் பார்க்கிறார்கள். மன்னர்…

    மேலும் வாசிக்க
Back to top button