நீலகண்டன்
-
சிறுகதைகள்
நீலகண்டன்
ஈர உடலைத் தழுவிய காற்றை உணர்ந்த நீலகண்டன், “எங்கியோ மழை பெய்யுது” என்று நினைத்தபடி தக்காளிப் பழங்களைப் பொறுக்கிக் கூடையில் போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த மேனகா, “இந்த அழிகாட்டு பழத்த யாரு வாங்குவாப்பா?”என்றாள். மஞ்சளும் பச்சையும் சருகுமாகத் தக்காளிச் செடிகள் வயலெங்கும்…
மேலும் வாசிக்க