நுண்கதைகள்
-
இணைய இதழ் 112
ஐந்து நுண்கதைகள் – ஷாராஜ்
1.காகியோ கவிதை மெட்ரோமேனியா (Metromania) என்பது கவிதை எழுதுவதற்கான கட்டுக்கடங்காத வெறி / மனநோய் / உந்துதல் ஆகும். ஒரு முறை இதன் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஸியோகுஷி காகியோ, “நான் ஒரு கவிதை எழுதியாக வேண்டும்; உடனே ஒரு…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 108
நம்ப முடியாத ஒரு மாலை நேரம் – ஷாராஜ்
“மூட்டு வலி செரியாகறதே இல்ல. இங்கிலீஷ் வைத்தியம் லாய்க்கில்லீன்னு சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்குப்ரஷர் எல்லாம் பாத்தாச்சு. அதுலயும் பிரயோஜனமில்ல. எடது கண்ணு நெம்ப மங்கலாயிட்டே வருது. மெடிக்கல் கேம்ப்பு கீது நடத்துனாப் போயி செக்கப் பண்ணிப் பாக்கோணும். ஆப்பரேசன் பண்ணோணும்னா…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
நுண்கதைகள் – க.சி.அம்பிகாவர்ஷினி
இருப்பு கழிவறையிலமர்ந்திருந்தபோது உன்னைப் பற்றிய யோசனை. நீ பேச ஆரம்பித்து சில தினங்களிருக்குமா? இருக்கும். என்னிடம் ஒரு பச்சைநிற க்ளிப் இருக்கிறது. இப்போதும் அதைத்தான் தலையில் வைத்திருக்கிறேன். க்ளிப்பிலிருந்து கவ்விப் பிடிக்கப்பட்ட கற்றை மயிர்கள் தளர்வது போல் தோன்ற க்ளிப்பை எடுத்து வாயில்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
மூன்று நுண்கதைகள்
மணலின் புத்தகம் 1975-ம் வருடம் ஹோர்ஹே லூயி போர்ஹே மணலின் புத்தகம் என்ற தன் புகழ் பெற்ற சிறுகதையை எழுதத் திட்டமிட்ட நாளில்தான் பாம்பேவில் என் தாத்தா கங்கா சிங்கை போலிஸ் அடித்து இழுத்துச் சென்றது. பிரதமர் இந்திரா இந்தியாவில் மிஸா…
மேலும் வாசிக்க