நூல் அறிமுகம்
-
இணைய இதழ்
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே – கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் நிலவென்னும் நல்லாள் கவிதை நூலை முன்வைத்து – யாழ் ராகவன்
நவீன கவிதை இயங்கு தளத்தில் 90 களுக்கு பிறகான காலகட்டம் மிக முதன்மையானது. அகவாசிப்பு என்றும் புறவாசிப்பு என்றும் கவிதை தன்னை இரண்டு விதமாக கட்டமைத்துக் கொண்ட காலகட்டம் அதில் தான். இரண்டு தரப்பிலும் மிகுந்த வேகம் கொண்டு பல்வேறு பாடுபொருள்களில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மு. இராமனாதன் எழுதிய ‘கிழக்கும் மேற்கும்’ – ஓர் அறிமுகம் – நளினா இராஜேந்திரன்
அனைவருக்கும் மாலை வணக்கம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு நடக்கிறது இலக்கிய வட்டக் கூட்டம். ஹாங்காங்கில் 1884-ஆம் ஆண்டுக்குப் பிறகான பெரும் மழை பொழிந்திருக்கிறது. இதற்கிடையிலும் அறிவித்தபடி கூட்டம் நடக்கிறது. அரங்கு நிரம்பியிருக்கிறது. அழைப்பை ஏற்று வந்த அனைவருக்கும் நன்றி. இன்று மு.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
‘கவிச்சக்கரவர்த்தியின் பணிவு’; நூல் அறிமுகம் – விஜயராணி மீனாட்சி
அன்பையும் அறத்தையும் எப்போதும் பேசுவது இலக்கியம். பேரிலக்கியமான இதிகாசங்கள் அடுத்தவருக்குச் சொந்தமான மண்ணின் மீதும் பெண்ணின் மீதும் ஆசை கொண்டால் அழிவாய் என்பதைச் சொல்கின்றன. பொதுவாக ஆய்வுநூல்கள் ஆய்வு மாணவர்களுக்கு வரப்பிரசாதமேயன்றி என்னைப்போல் வாசகர்களுக்கு அயர்ச்சியைத் தருபவை என்பது எனது எண்ணம்.…
மேலும் வாசிக்க