பச்சை வனத்தில் சிவப்பு ஆப்பிள்
-
சிறார் இலக்கியம்
பச்சை வனத்தில் சிவப்பு ஆப்பிள் – மீ.மணிகண்டன்
பச்சை வனத்தில் பலவிதமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. விலங்குகள் யாவும் வியக்கும் வண்ணம் அந்த வனத்தில் ஒரேயொரு ஆப்பிள் மரம் இருந்தது. ஆப்பிள் மரம் இருந்த இடம் மந்து குரங்கிற்குச் சொந்தமான சிறிய தோட்டம். எனவே அந்த மரத்திற்கு மந்துவே உரிமையாளனாக…
மேலும் வாசிக்க