பண்ணாரி சங்கர்
-
கவிதைகள்
பண்ணாரி சங்கர் கவிதைகள்
1. பிரபஞ்சத்தை தரித்த ஆதியின் பாடல் அணிய வேண்டும் அணிய வேண்டாம் என முரணான கருத்துக்களை முன்வைத்தனர் அணியாத பொழுது அணிவதன் பாதுகாப்பையும் அணிந்த பொழுது அணியாததன் சுதந்திரத்தையும் உணர்ந்தேன் அணிந்த தருணங்களில் அணியாதவர்கள் நகைக்க அணியாத தருணங்களில் அணிந்தவர்கள் பயந்து…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
ஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்
ஆப்பிள் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் பல முகங்களில் ரெனே மாகரிட்டே முகமும் ஒன்று. அவர் வரைந்த பல ஓவியங்களில் ஆப்பிள் ஒரு குறியீடாக இருக்கும். குறிப்பாக, பச்சை நிற ஆப்பிள். அவர் வரைந்த ஒரு ஆப்பிள்தான் தற்போது இயங்கிவரும் ஆப்பிள்…
மேலும் வாசிக்க