பானுமதி ந
-
இணைய இதழ் 100
மருங்கிற் புக்கலரே – பானுமதி ந
அருண் பார்த்திருந்த வாடகை வீடு சற்று அமைதியான நகர்ப்புறத்தில் இருந்தது. அங்கிருந்தும், நகரிலிருந்தும் அவர்கள் பணி செய்யும் இடம் சம தூரத்தில் இருப்பதாகச் சொன்னான். மணிமேகலைக்கு அதில் பெரிதாக ஒரு கருத்தில்லை. எப்படியும், அவர்கள் அலுவலக ஊர்தி இந்த ஊரையும் தாண்டி…
மேலும் வாசிக்க