பாலகுமார் விஜயராமன்
-
நூல் விமர்சனம்
‘ஓசூர் எனப்படுவது யாதெனின்’ நூல் வாசிப்பு அனுபவம் – பாலகுமார் விஜயராமன்
ஒரு மலை தேசப்பகுதி, தொழில் வளர்ச்சி என்ற பெயரால் எப்படி மாற்றம் அடைந்திருக்கிறது அல்லது சிதிலமடைந்திருக்கிறது என்பதைப் பேசும் சிறு புத்தகம், “ஒசூர் எனப்படுவது யாதெனின்”. ’ஒச’ என்னும் சொல்லுக்கு கன்னடத்தில் புதிய என்று பொருள். அதாவது ஒசூர் என்றால் புதிய…
மேலும் வாசிக்க -
நூல் விமர்சனம்
“மாய வனத்தைச் செதுக்கும் அரூப தச்சன்” – பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ வாசிப்பனுபவம்
“மாய வனத்தைச் செதுக்கும் அரூப தச்சன்” – எழுத்தாளர் பா.வெங்கடேசனின் ‘ராஜன் மகள்’ குறுநாவல் தொகுப்பை முன்வைத்து… ஓர் ஐரோப்பியனின் மனம் தர்க்கங்களுக்குக் கட்டுப்பட்டது. மாறாக ஒரு கீழை தேசத்தவனின் மனம் சித்திரத் தன்மை கொண்டது. எட்வர்டு செய்யித் சில மாதங்களுக்கு…
மேலும் வாசிக்க -
நேர்காணல்கள்
“உயிர்ப்போடு இருக்கவும், இளைப்பாறுதலுக்காகவுமே எழுத வந்தேன்” -பாலகுமார் விஜயராமன் உடனான நேர்காணல்
எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் மதுரையை சார்ந்தவர். பொறியாளர். தொலைத் தொடர்பு துறையில் பணியாற்றுகிறார். தற்போது தனது பணியின் காரணமாக ஒசூரில் வசிக்கிறார். இதுவரை புறாக்காரர் வீடு என்கிற சிறுகதைத் தொகுப்பு, சேவல் களம் என்கிற நாவல் மற்றும் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களான …
மேலும் வாசிக்க