பாலைவன லாந்தர்
-
இணைய இதழ் 103
உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரைக்கு சித்தம் கலங்கிய பொழுது – பாலைவன லாந்தர்
”நீ யாருப்பா புதுசா இருக்கே.. நேத்திக்கெல்லாம் ஒன்னிய பாக்கலயே ஊருக்குப் புதுசா இல்ல ஏரியாவுட்டு ஏரியா வந்திருக்கியா” “அண்ணே, நான் வேற ஊருண்ணே. இது எந்த எடமுன்னே தெரியலண்ணே.. ராவோட ராவா லாரில ஏத்தி இங்கன எறக்கி விட்டுட்டாய்ங்கண்ணே. ரொம்ப பசிக்குது.…
மேலும் வாசிக்க -
இணைய இதழ் 100
பிரம்ம முகூர்த்தம் – பாலைவன லாந்தர்
நான்கு நாட்களாக மழை நசநசத்துக் கொண்டிருந்தது. மொத்தமாக தெருக்களில் நீர்வரத்துப் பெருகி தாழ்வான இடங்களை நிரப்பியும் அடங்காமல் ஓடிக் கொண்டும் இருந்தது. நெகிழிக் குப்பைகள் குழிகளையும் மடைகளையும் அடைத்துக் கொள்ள சாலைகள் தெப்பக் குளமாக காட்சியளித்தது. மரக்கிளைகளில் ஒண்டிக் கொள்ள வாகில்லாமல்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பாலைவன லாந்தர் கவிதைகள்
துற்சகுனத்து இரவில் மோதும் ஒளியின் முதற்சாயல் உடைந்து தெறித்த பொம்மையின் கை தரையில் மோதி சுக்குநூறாகச் சிதறியபோது கைவிடப்பட்ட பிள்ளைகளின் முகங்களென அறைமுழுக்கப் பரவியது கை அற்ற பொம்மையை நாடியது கைவிடப்பட்ட இன்னொரு கை. **** பைன் மரத்தின் தடித்தகிளையொன்றில் சணல்…
மேலும் வாசிக்க