பா.சரவணன் கவிதைகள்
-
இணைய இதழ் 100
பா.சரவணன் கவிதைகள்
அவள் புரண்டு படுக்கிறாள் உடலெங்கும் மணல் மட்டுமே ஒட்டியிருக்கும்அவள்புரண்டு படுக்கிறாள் இரவுண்ட உணவின் மிச்சம்அடிவயிற்றை அடைந்த பின்னும்அதே மேசையில் அமர்ந்துஉடல் குலுங்கச் சிரித்தபடிஅவள்புரண்டு படுக்கிறாள் மணல் திட்டில் கூடிக்களித்தஆண்களின் தீஞ்சுவைஅங்கும் இங்கும் எங்கும்இனிக்க மணக்கஅவர்களின் கனம் தாங்காதுமெல்ல மூச்சுத் திணற கடிபட்ட…
மேலும் வாசிக்க